குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி

img

குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

எட்டிப்பட்டி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக புகார் தெரிவித்து அப்பகுதி மக்கள் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.